Saturday, February 7, 2015

பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்

பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவி தலைமுடியை வெட்டிய 2 ஆசிரியரை சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் தேவி, சுமதியை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இனாம்காரியந்தலில் 9ம் வகுப்பு மாணவி விஷம் அருந்தி நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர். மாணவர்கள் முன்னிலையில் 2 ஆசிரியை மாணவியின் தலைமுடியை வெட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment