
(7 Feb) சென்னை: கோயம்பேட்டில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செயய்ப்பட்டார். இது தொடர்பாக நேபாள வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம் பகதூர்- பார்வதி தம்பதி தங்களது 10 வயது மகளுடன் கோயம்பேடு சேமாந்தம்மன் நகரில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது உறவினர் குமார் பகதூரும் (30) இந்தக் குடும்பத்தினருடன் தங்கியிருந்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந் நிலையில் 2 நாட்களுக்கு முன் குமார் பகதூர், தனது 10 வயது மகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கோயம்பேடு போலீசில் பார்வதி புகார் செய்தார். இதையடுத்து குமார் பகதூர் தப்பியோடிவிட்டார். கோயம்பேடு போலீஸார் தனிப்படை அமைத்து குமார் பகதூரை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் அருகே கைது செய்தார். பின்னர் அவர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளானது
No comments:
Post a Comment